Tuesday, July 14, 2015

சென்னை புத்தகக் கண்காட்சி

சென்னை புத்தகக் கண்காட்சி

ஆர். வெங்கடேஷ் எழுதிவரும் ”நேசமுடன்” தொடர் நவம்பர் 25 பதிப்பிலிருந்து :

சென்னை புத்தகக் கண்காட்சி ஒரு டிரெயிலர்

 சுந்தர ராமசாமி 75 இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஆர்.எம். நெளஸாத்தின் ‘நட்டுமை’ என்ற நாவலும் வரவிருக்கிறது

மேலும் உமா வரதராஜனின் ‘மூன்றாம் சிலுவை’ என்ற நாவலும் க.வை.பழனிசாமியின் ‘ஆதிரை’ நாவலும் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு வரப் போகின்றன. நோபல் பரிசு பெற்ற ஓரான் பாமுக்கின் ‘என் பெயர் சிவப்பு’ என்ற மொழிபெயர்ப்பு நாவலையும் காலச்சுவடு கண்ணன் வெளியிட இருக்கிறார்.


No comments:

Post a Comment