Tuesday, June 23, 2020

கிண்ணியா பாயிஸா அலி



அருமையான நாவல் sir.அது.
தென்கிழக்கு முஸ்லிம் மக்களின் ஓரு காலகட்ட வாழ்வியல்.
கதைமொழியும் சொல் நேர்த்தியும் நீங்கள் வாசித்தால் மட்டுமே உணர முடியும்.
வயலோரப் பசுமையும்.. ஈரக் காற்றும்... பாசாங்கற்ற அம்மக்களின் அன்றாடங்களில் அவர்கள் எதிர் கொள்ளும் உணர்வுச் சிக்கல்களும்.. வெகு அழகாய் சொல்லபட்டிருக்கும்.

"நட்டுமை" என்ற பதம் எதைக் குறிக்கின்றது என்பதைக் கூட 
இந்த நாவலை வாசித்த பின்தான் அறிந்து கொண்டேன்.