Tuesday, May 1, 2018

தியாகராசா ராஜ ராஜன்




கீழைத்தேய மன்னர் ஷாஜகான் அனுப்பியிருந்த நறுக்கோலையை இன்றுதான் அவரது வெண்புறா அரண்மனைக்கு கொண்டு வந்து சேர்த்தது. கீழைத்தேய மன்னரின் வேண்டுகோளுக்கமைய எனது ஆவணக்காப்பகத்தில் இருக்கும் பின்வரும் புலவர்களின் திரட்டுகளைப் படிக்கும்படி நாட்டு மக்களுக்குப் பரிந்துரை செய்கின்றேன்
கோமகன்
0000

01 லண்டன் காரர் - சேனன்
02 நட்டுமை - ஆர் எம் நௌஷாத்
03 பெர்லின் நினைவுகள் - பொ கருணாகரமூர்த்தி
04 பதுங்கு குழி -பொ கருணாகரமூர்த்தி
05 அவலங்கள் - சாத்திரி
06 ஊழிக்காலம் - தமிழ்க்கவி
07 சேகுவாரா குடியிருந்த வீடு- யோ கர்ணன்